Select the correct answer:

1. ' முத்தொள்ளாயிரம்' - இவர்களைப் பற்றிய புகழ்ப் பாடல்கள்

2. பொருத்துக:
(a) சிக்கனம் 1. கவிஞர் தாரா பாரதி
(b) மனிதநேயம் 2. ஆலந்தூர் கோ. மோகனரங்கம்
(c) காடு 3.சுரதா
(d) வேலைகளல்ல வேள்விகளே 4. வாணிதாசன்
(a) (b) (c) (d)

3. 'மணிமேகலை வெண்பா'வின் ஆசிரியர் யார்?

4. 1942-ல் பர்மாவிலிருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்ததை விவரிக்கும் மிகச் சிறந்த பயண நூலான 'பர்மா வழி நடைப்பயணம்' நூலின் ஆசிரியர்

5. 'ஆனந்தத்தேன்' நூலின் ஆசிரியர்

6. அடைமொழிக்குரிய ஆசிரியர்களைத் தேர்க:
(a) விடுதலைக்கவி 1. அப்துல் ரகுமான்
(b) திவ்வியகவி 2. வாணிதாசன்
(c) கவிஞரேறு 3. பாரதியார்
(d) கவிக்கோ 4. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
(a) (b) (c) (d)

7. பொருத்துக:
(a) பூங்கொடி 1. கண்ணதாசன்
(b) கொடி முல்லை 2. சுரதா
(c) ஆட்டனத்தி ஆதிமந்தி 3. முடியரசன்
(d) பட்டத்தரசி 4. வாணிதாசன்
(a) (b) (c) (d)

8. வடமொழியில் முகுந்தமாலை என்னும் நூலை இயற்றியவர் _____________

9. 'பஃறுயி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள' என்ற வரிகள் இடம் பெற்ற நூல்

10. திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டவர்

*Select all answers then only you can submit to see your Score